sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருஷ்ண பிரேமி சுவாமி

/

ஆன்மிகத்திற்கு அவசியமானது என்ன!

/

ஆன்மிகத்திற்கு அவசியமானது என்ன!

ஆன்மிகத்திற்கு அவசியமானது என்ன!

ஆன்மிகத்திற்கு அவசியமானது என்ன!


ADDED : ஜூலை 15, 2009 11:28 AM

Google News

ADDED : ஜூலை 15, 2009 11:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* சேவல் காலையில் கூவுவதை விடுவதில்லை. நாய் குரைத்து வீட்டைக் காப்பதை விடுவதில்லை. பசு இனிய பாலைக் கொடுக்கத் தவறுவதில்லை. மனிதன் மட்டும் தர்மத்தை விட்டுவிடத் துணிவது ஏனோ?<BR>* ஜீவகாருண்யத்தை உயிராகக் கொண்டி ருப்பவனின் எதிரில் இம்சை நடை பெறாது. அக்கால முனிவர்களின் முன்னிலையில் புலியும், மாடும் கூட விரோதமின்றி இருந்தன.<BR>* நெற்றியில் இருக்கும் புறசின்னங்களைக் காட்டிலும், சத்தியம், அகிம்சை, பொறுமை போன்ற அகச்சின்னங் களே ஆன்மிகத்திற்கு அவசியமானவை. <BR>* பலவிதமான மணங்களையும், நிறங்களையும் கொண்ட மலர்களில் இருந்து ஒரே விதமான தேன் கிடைப்பது போல, மக்களிடம் பலவிதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் யாவரிடமும் இருக்கும் கடவுள் உணர்வு ஒன்றே.<BR>* சத்தியத்தை எவன் ஒருவன் புறக்கணிக்கின்றானோ அவன் உண்மையான கடவுளையே புறக்கணித்தவன் ஆகிறான்.<BR>* அழகிருந்தும் கண்பார்வை இல்லை என்றால் உலகில் வாழ்வதில் பயனில்லை. அதுபோல, நம்மிடம் இருக்கும் பணத்தால் தானதர்மங்கள் செய்யாவிட்டால் எந்தப் பயனும் இல்லை.</P>



Trending





      Dinamalar
      Follow us